Thursday, October 26, 2006

முதல் பதிவு

விதியின் சதி

சும்மாவே, அலுவலகத்தில் , எனக்கு பொழுது போகாது ( !) , முந்தா நேத்து , பேப்பர் போட்டுட்டேனா ,, இன்னும் ரெண்டு மாசம் , நோட்டீஸ் பீரியட் , எப்படித்தான் , கழிக்கப் போறேனோ, என்று கவலைப்பட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போது , உருவானதது தான் , இந்த "ப்ளாக்" ஐடியா.
ஆகவே, நண்பர்களே , "இணையம் என்னும் சமுத்திரத்தில் குதித்து, "ப்ளாக்" என்னும் முத்தெடுக்க .... " ஹலோ , சரி, சரி ஜன்னலை மூடிடாதிங்க...அதாவது நானும் கொஞ்சம் , ஒரு ஒரமா , நின்னு , கருத்து சொல்லிக்கிறேன்னு சொல்ல வந்தேன்.

5 comments:

Sivaram said...

சோதனைப் பின்னூட்டம்

நெல்லைக் கிறுக்கன் said...

வாங்க ஜீவன்,
என்ன மாதிரியே பேப்பர் போட்டு பொழுது போகாம தான் நீங்களும் பதிவு போட வந்தீங்களா..? நெறய தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஜீவன்!
பத்தோடு பதினொன்று என்றில்லாமல் வித்யாசமாக தாங்க!!
வருக வருக...
யோகன் பாரிஸ்

நாமக்கல் சிபி said...

வெல்கம் டூ த பிளாக்கர் வோர்ல்ட்!

Sivaram said...

வருகைக்கும் ஆதரவுக்கும் , நன்றி